ஆசிரியரைப் பற்றி

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு ஆக்குவது,
கலங்கரைத் தீபமாய்க் கடல்வழி காட்டுவது..

ஆதி முதல்வனை, அண்டக் குயவனை

ஓதி உளத்தில் உணர்.

===============

காலவெளி ஒரு நூலகம் 

சி. ஜெயபாரதன், கனடா 

*************************

வானகம் எனக்கும் போதி மரம் 

வைர முத்துவின் ஞான ரதம் 

வையகம் மக்கள் ஆதி வரம் 

வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். 

********************

காலவெளி எனக்கும் ஓர் நூலகம் 

கடவுள் படைப்பி லக்கண நாடகம் 

ஐன்ஸ்டீன் காணும் இறைப் பீடகம் 

அகர முதல் தொடரும் இயல் ஏடகம். 

*********************************

காலம் எனக்குத் திசைகாட்டி  

காவியம் நமக்கு வழிகாட்டி  

ஞாலம் நமக்கோர் ஆலயம்  

ஞானம் எனக்கோர் ஆயுதம்.

*********************** 

கல்வி நமக்கு முதற்படி

காசினி அனுபவம் மேல்படி  

கற்பது முதுமைக் கைத்தடி  

நிற்பது வள்ளுவர் சொற்படி. 

********************************

பாரத நாடெனும் போதினிலே, பரி

பூரணம் தோன்றுது பாரினிலே.

வேரும், விழுதும் ஆழமப்பா, குறள்

வேதம் பிறந்த தேசமப்பா.

*****************************

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு].

சத்தியம்,  சுதந்திரம்,  சமத்துவம், மும்மந்திரம்: காந்தியம் >

மீள்பிறப்பு உண்டாயின் மீண்டும் தமிழகத்தில்

ஏழ்பிறப்பும் நான்பிறப் பேன்.

தமிழியம், இந்தியவியம், உலகவியம்.
+++++++++++++++++++++++++++++++

கற்றதனால் பெற்ற பயன் ஏது  படைப்பாளி
அற்புதத்தைக் காணாத போது ?

மொழிக்கெல்லாம் முன்னெழுத்து ஒன்றே அகரம்
எழுத்தில்லை முன்னால் அதற்கு

பிறவிப் பயன் ஏது, மானிடர் தம் தோற்றம்
அறிய விழையாத போது ? 

உலகைச் செதுக்கி, உலகை  இயக்கி,
உலகைப் புதுப்பிக்கும் ஊழ்.

இமை மூடி மீண்டும் தமிழ்மண்ணில் தோன்றின்
தமிழ்ப்படைக்கும் ஆற்றலைத் தா.

ஏட்டினில் எண்ணெழுத்து கற்கும்முன் பாரதி
பாட்டினில் கற்றேன் பைந் தமிழ்.

தானாகக் கானம் எழுப்பாது வீணை
தனியாகத் தாளம் போடாது  விரல்கள்

குறட்கல்வி, நற்றொழில், நற்சேவை, நாடு,

பிறர்க்கென வாழ்ந்து பிழை.

Short is our tiny Life span

So live your Life while you can

வாழ்வு சிறியது, ஆயுள் குறுகியது

  • ஏழ்சொற்கள் போதிக்கும் இல்வாழ்வு மார்க்கமே
  • வாழ்முறை ஓதும் குறள்.

வாழும் தருணம் நீ வாழ்ந்து விடு

கல்லடி பட்ட காயம் ஆறிடும், ஆறாதே

சொல்லடி சுட்ட வடு

திராவிட நாடெனும் போதினிலே, கருந்

தேள் ஒன்று கொட்டுது காதினிலே.

பாரத நாட்டில் அது இல்லையப்பா, தேசப்

பாட்டில் பாடினும் ஏது எல்லையப்பா. ?

தானாக இயங்காது மனித உடம்பு
தனியாக வசிக்காது மனித ஆத்மா.
+++++++++++++++
பிறப்புக்கு இருப்பது ஒருவழி, மாந்தர்
இறப்புக்கு இருக்கும் பல.
+++++++++++++
வாக்குரைப் பெரியார் வாசல்முன் நிற்போர்
வையக முதல்வனை என்றுமே தெரியார்.
வாசலைத் தாண்டி வான்வெளி வருவோர்
ஈசனைக் காண்பார், பிரபஞ்சம் அறிவார்.

++++++++++++++++++++++++++

பேரிடர் நேரினும், பேரிழப்பு மேவினும்
காரியம் யாவையும் தோற்பினும் – பாரில்
தனக்கென வாழா பிறர்க்கென வாழ்தல்
மனக்கவலை மாற்றும் மருந்து.

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் – தமக்கென
வாழா பிறர்க்கென வாழ்தல் மனிதரின்
ஊழ்விதி என்றே உழை.


[பாரதி மன்னிப்பாராக]

+++++++++++++

பிரபஞ்சம் புரிய பெரியார் வாக்குரை போதா
பிரபஞ்சன் அறிய இறைமறுப்பு ஓதாய் ! 
பிரபஞ்சப் புதிர் அறியார் பெருதிழப்பர்
பிரபஞ்சன் பணியார் தலைவாசல் இடிப்பர்.  

++++++++++++

உருண்ட பூமி நமதே
இருண்ட வானம் நமதே
வரண்ட நீர்வளம் நமதே
முப்பெரும் சூழ்வளத்தை
துப்புரவாய் வைக்கும்,
ஒப்பற்ற பொறுப்பும் நமதே.

++++++++++++++++++++

வாழ்க்கைப் போக்கு வாணிபம் ஆயின்
வரவும் செலவும் வட்டிக் கடன் மூழ்க்கும்.
வாழ்க்கைப் பயணம் பிறர்க்கென மேவின்
வறுமை இல்லா வையகம் தழைக்கும்.

++++++++++++++++++++ 

குழப்ப உலகில் சிறிது சீர்மை அமைத்திடு.
உழைப்பும், உண்டியும் சீர்மை நிலைத்திட.
இழப்பினும், பிழைப்பினும் சமநிலை மனது.
பிறப்பிலும், இறப்பிலும் வினைப்பயன் உளது.

++++++++++++++++ 

சொல்லில் செயலில் மனித இன நேயம்
உள்ளொளி வீசிட உந்து.

++++++++++++++++

மானிடன் எல்லாம் தனது சிலுவையை

தானே சுமக்கும் முதுகு .   

++++++++++++++++

கணினி யுகமே நான்காம் தமிழ்ச் சங்கம் 
உலகில் பரவி விரியும் தமிழ்ச்  சங்கப் பலகை. 
எனக்கோர் இடமுண்டு உறுதி அப்பலகையில்

++++++++++++++++++++++++

எனது ஓய்வு காலப் பணி

சி. ஜெயபாரதன், கனடா

பொழுது புலர்ந்ததும்

உறங்கும்என்னை 

உசிப்பி

எழுப்புவது

உயிர்க் கடவுள். 

மெல்ல

விழிப்பது நான்.

தொழுது

தொடங்குவது

உடற் பயிற்சி

மனப் பயிற்சி, பின்பு

கடமை வினை.

தனக்கு, பிறர்க்கு,

ஊருக்கு.

காலைச் செய்தி படிப்பு.

நாட்டுக்கு

நல்வினை, நல்வழி

நினைப்பு.

முதல்வினை துவங்க முனைப்பு

படுக்கும் முன்பு

நாட் செயல் பயன்பாடு 

கணக்கு எடுப்பு.

==================

image.png

ஊருக்கோர் போதிமரம்
சி. ஜெயபாரதன், கனடா

ஊருக்கோர் ஆலயம்  

நமக்கு​

உள்ளேயே ​நிலையாய்​

இருக்குது.

நெறி புகட்டும் நெஞ்சத்து

நீதிபதியாய். 

அறிவைப் பெருக்க

ஊருக் குள்ளே ஓர் நூலகம்

திறந்து நம்மை

அழைக்குது.

நீருக்கோர்  தேவை

ஊர்புறத்தில்

ஓடும் ஆறாய்

நீர் சேர்க்கும் சுனை ஏரி.

வேளாண்மை

ஏருக்கு வேண்டும்

இரட்டைக் காளை.

ஊர் மக்கள்

கல்வி பெருக வேண்டும்

ஓர் பல்கலைக் கழகம்.

நச்சு மரம் நட்டு,

நட்டு,

நாட்டைச் சிதைப்போர்

கூட்டத்தின்

அச்சாணி முறிய

ஒருவர்

சிந்திக்க வேண்டும்  

ஓர் போதிமரம்

ஊருக்கு வெளியே !

=================================

மதங்கள் எவ்வழி மனிதர் 

அவ்வழி

சி. ஜெயபாரதன், கனடா

மனிதம் தோன்றும்

முன்னே.

மதங்கள் தோன்றின

பின்னே.

மதம் ஒரு யானை

மனிதர் 

குயவன் மண் 

பானை.

ஞானம் உடையது

மானிடம். 

மதம் மனிதனின்

வடிவ நிழல். 

மனித நேயம் பெருக

மதங்கள்

நாட்டுக்குத்

தேவை.

காட்டு மனிதரை

நாட்டு

மனிதர் ஆக்க

வீட்டுக்குள்

புகுந்தன மதங்கள்.

வள்ளுவம்

வையத் தமிழரின்

மெய்மதம். 

மதக் குருமார்

மதத்தைத் திருத்த

வேண்டும் !

மனிதம்

முன்னேற வேண்டும்.

ஒன்றாய்க் கூடி,

நன்றாய்,

ஒரு நாட்டில்

ஒழுங்கு முறையாய்.

உன்னதம்

பெற வேண்டும்.

=============

சீர்மை,  நேர்மை,  ஓர்மை

சி. ஜெயபாரதன், கனடா

சீர்மை நேருமோ அரசியல்

தீரரால் ?

நேர்மை புரியுமோ அம்பேத்கார்

வார்த்தைகள் ?

ஓர்மை நாட்டுமோ ஈவேரா

தீர்வுகள் ?

சீர்மை, நேர்மை, ஓர்மை 

என்னும்

முச்சீர்மை நடைமுறை

இச்சகத்தில்

நிச்சயம் நிலவிடும்,

உச்சமான 

மனித நேய முள்ள

மதங்களால்

மட்டுமே.

===========================

===================================
எனக்கு வழிகாட்டி நெறி :
 
சத்தியம்,  சுதந்திரம்,  சமத்துவம், அவையே
தமிழியம், இந்தியவியம், உலகவியம்.
 
இந்த வழிபாடு, வாய்ப்பாடு, வையக முறைப்பாடு, எல்லா வினைகளுக்கும், சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும், நியாய நீதிகட்கும், மனித நேய சிந்தனை ஏற்கும் முப்பெரும் நெறிப்பாடாகும்.
 
சி. ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சத்தியம், சுதந்திரம், சமத்துவம்.

[காந்தீயக் கோட்பாடு]

நேர்மை தவறேல், நேர்படப் பேசு, நேர்மையே சீர்மை

***********************

காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட  வேண்டும்.

சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி,  உயர்நீதி,  உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகிய இந்தியருக்கு வேண்டும்.

சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை.  சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை.  சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.

சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி.  சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது.  அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி  பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.

அறநெறி, உரிமை, சமநெறி என்ற முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு.  சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.

*****************************

கற்றதனால் பெற்ற பயன் ஏது  படைப்பாளி
அற்புதத்தைக் காணாத போது ?

நெஞ்சின்  உயிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
துஞ்சிடும் ஆக்கவினைத் தொண்டு ! 

இறைவன் எனக்கு ஆயுளை நீட்டும் ஓவ்வோர் நாளும், முடிந்த ஓவ்வோர் ஆண்டும் பயனுள்ளதாக நிகழ எனக்களித்த ஒருமாதவக் கொடைதான்.

அணுவிலிருந்து அகிலம்வரை சிறிதளவு அறிந்து, கண்டுபிடிப்பு களில் நூற்றில் ஒன்றோ, அல்லது ஆயிரத்தில் ஒன்றோ தமிழில்  எழுதித் தமிழருக்குக் காட்டஇப்பிறப்பில்  எனக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நான் அடிபணிகிறேன்

ஆண்டவனை நேராகப் பார்க்கனும்
அவனிடம்  ஒரு கேள்வி கேட்கனும்
ஏண்டா இந்த பூமியைப் படைச்சே ?
என்னையும் அத்தோடு  இணைச்சே  ?

ஏட்டிலே நெறிகள் எழுதி வைத்தேன்,
இணையத்தில் பின்னி வைத்தேன்,
பாட்டிலே இசைத்து வைத்தேன்,
பாறையில் செதுக்கி வைத்தேன். 

+++++++++++++++++++++

ஜாதி, மதம், பிறந்த மண் பிணக்கு

மனித நேயம் ஊட்டும் மதங்கள்
மனித வாழ்நெறி காட்டும் மதங்கள்,
மனித ஒருங்க மைப்பு மதங்கள்
மக்களுக்குத் தேவையடி பாப்பா.

ஜாதிக்கு ஆழம் உள்ளது பாப்பா
ஜாதிக்கு அகலம் உள்ளது பாப்பா
ஜாதிக்கு உயரம் உள்ளது பாப்பா.
ஜாதிகள் மேலாக உள்ளவை பாப்பா

ஜாதிகள் தீவல்ல பாப்பா, நமக்கு
ஜாதிகள் வேலி அல்ல பாப்பா.
ஜாதிகள் சின்னமடி பாப்பா, நமக்கு
ஜாதிச் சகிப்பு வேணுமடி பாப்பா.

ஜாதி, மதப் பிறந்த மண் பிணக்கு
பாதிக்கக் கூடாது நம்மை பாப்பா
பாரத மக்கள் பல கோடி பாப்பா
சீராகக் கூடிச் செயல்புரி பாப்பா

++++++++++++++++++

Versatile Blogger Award 2014

[September 13, 2014]

https://jayabarathan.wordpress.com/

http://kadaisibench.wordpress.com/2014/09/13/தமிழில்-சில-நுட்பம்-சார்/

jayabarathans-photo.jpg

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

(பிறப்பு :  பிப்ரவரி 21, 1934)

ஆதி முதல்வனை,  அண்டக்  குயவனை 
ஓதிப் பணிவேன் என் உள்ளத்தில்  – வீதியிலே
இற்றுவிழும் மாந்தர் எழுந்து பயன் பெற நீ
வற்றாத் திறன் ஊட்ட வா.

++++++++

போர் வாளை எல்லாம் நெளித்துப்
பயிர்விளைக்க
ஏர் முனை ஆக்கிடு இனி !
பெய்யும் மழைநீரைப் பேரணையில்
சேர்த்தால் ஏன்
வையத்தில் பஞ்சம் வரும் இனி ?
காற்றாடி, சூரியக் கதிர்களும் மின்சக்தி 
ஆற்றல் அளிக்கும் அறி.

++++++++++

சிலைகள் சுமப்ப  தில்லை
சிற்பக் கோபுரத்தை !
வலைகள் பிடிப்ப தில்லை
வசிய முத்துக்களை !
கலைகள் நிரப்பு வதில்லை
காந்தும் பசி வயிற்றை !
அலைகள் குலுக்குவ தில்லை
ஆழ்ந்த சமுத்திரத்தை !

++++++++

தோல்விகள் தோள்வரை
ஏறினும் வெற்றி
கால் பாதம் வரை
வராதா ?
மேலேறிச்  சிகரம் தொட
மூச்சு வாங்கும் !
நாள் செல்லும் வெற்றியின்
நறுமணம் நுகர !

++++++++++

அணுவினைப் பிளந்த நான்
அன்பையும் பிளந்து
நுணுகி நுணுகி
நோக்கினேன் ! அங்கும்
அன்னை சக்தி
என்னை மயக்கி
முறுவல் செய்தாள் !
சிறுவன்
பணிந்தேன் அதன் திருப்
பாதங்களில் ! 

+++++++++++

Eternal Sunset

தொடுவானச் செங்கதிர்

தோல்விப் படிகளில் 
ஏறி வந்தேன், வெகு
தொலைவில் 
வானம் வெளுத்ததடா !
காலச் சுழற்சியில் 
கோள் உருண்டு, எழும்
காலைக் கதிரொளி 
பட்டதடா !

கீழே வீழ்ந்தயென் 
கால் முறியும், ஆயின் 
கிட்டே எனக்கொரு
கோல் தெரியும்.
மேலே எழுந்திட 
ஆர்வம் மிகும், நிமிர்ந்து
 மீண்டும் முயன்றிட  
ஆவல் எழும்.

தோல்விக்குப் பின்
கற்றது நான்
கால் பந்தளவு ! 
வெற்றி பெற்ற பின்
கற்றது நான்
கடுகு அளவு !

+++++++++++++++

தொடுவானுக்கு அப்பால்

Image result for horizon

தொடுவானுக்கு அப்பால் சென்றால் 
தொப்பென வீழ்வோ மெனச்
சொப்பனம் கண்டோம்!
செல்லாதே என்று
சிவப்புக் கொடி காட்டும்
செங்கதிரோன்!
தங்கப் பேராசை கொண்டு
இந்தியாவுக்கு
புதிய கடல் மார்க்கம் தேடி
அஞ்சாமல் மீறிச் சென்றார்
கொலம்பஸ்!
புத்துலகு, பொன்னுலகு
அமெரிக்கா கண்டு பிடிக்க
வழி வகுத்தார்!
தொடுவானம் தாண்டிப் பயணித்து
துவங்கிய இடம் வந்தார்!
உலகம் தட்டை இல்லை 
உருண்டை !
அச்ச மின்றி, அயர்வு மின்றி
உச்சி மீது வான் இடிந்தும்
முன் வைத்த காலைப்
பின்வாங்காது,
முன்னேறு வதுதான்
முதிர்ச்சி நெறி ! முயற்சி வழி !
புதியவை கண்டுபிடிக்க
மனித இனத்துக்கு
உறுதி விதி!

 ************

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டி ருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.  எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை இருபத்தி ஏழு தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள்,  அணுவிலே ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன் [நாடகம்], சாக்ரடிஸ் [நாடகம்],  ஆயுத மனிதன், [நெப்போலியன்], ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள்.  காதல் நாற்பது, பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்கள் : தொகுப்பு – 1 & தொகுப்பு – 2.  அண்டவெளிப் பயணங்கள், விழித்தெழுக என் தேசம் [கவிதைத் தொகுப்பு]  ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். [Echo of Nature] [Environmental Poems]

My Father's Pattayam

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர்.  பிரதமர் இந்திரா காந்தியின் தியாகி தாமிரப் பட்டயம் பெற்றவர். பெற்றவர்.  முதல்வர் காமராஜர் அளித்த தியாகிகள் ஓய்வு ஊதியம் பெற்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும்  குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.  “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன் மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின்,
அண்டாரியோ, கனடா.

ஜனவரி  1, 2020 [R-8]  (புதுப்பிக்கப் பட்டது)

262 thoughts on “ஆசிரியரைப் பற்றி

  1. அற்புதமாக இருக்கிறது, வலைத்தளம்.

    ஓய்வுக்குப்பின்னும் தமிழுக்குப் பணியாற்றும் தாங்கள்
    பல்லாண்டு நலத்தோடும், வளத்தோடும் வாழ இறைவனை
    இறைஞ்சுகிறேன்.

    எழுத்துரு இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கலாமோ?

  2. Dear Jayabarathan,

    Congratulations.May you continue to serve Tamil Literature in your own way,with which I am familiar for several years

    R.C.Kesavamurthy..

  3. my father’s childhood place is Thirumangalam. I am also having friends there and i love the place. Though I am a business man I am interested in reading books on universe and always trying to understand the secrets written by scientists like you. I love poems and anything on History and writing about the past. Though I love my mother tongue Tamil and I am not biased to any particular lingustic feelings, religion, cast and creed. I appreciate your web and congratulation for ur efforts. I will tell about ur site to my son, who is always starring stars and sky and reads books on Universe and Galaxy though he is a computer science student. Bi

  4. respected sir,
    i have no words on u for ur great work.u r just like our grandpa as far as age is concerned.so,we cant congratulate u.
    u just made us to look bharathi’s quote in deep.
    also,u r d one who live like as bharathi’s same quote.
    “THEDICHORU NITHAMTHINDRU……”

    vaazhga neer emmaan.

    urs
    soundara rajan.T

  5. அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே,

    வணக்கம்.
    வாழ்க வாழ்க உங்கள் நற்பணி!
    உங்கள் படைப்புகள் மிக மிக அருமையானவை!
    திருவருளால் மேலும் மேலும் தமிழில் நல்லாக்கங்கள்
    செய்து பெருஞ்சிறப்பு நாட்ட வேண்டுகிறேன்.

    தாங்கள் அருள்கூர்ந்து விக்கிப்பீடியாவிலும்
    பங்களித்து ஆக்கம் பெருக்க வேண்டுகிறேன்.

    உங்களுக்கும் உங்கள்பால் அன்புடைய யாவருக்கும் என்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடன்
    செல்வா (கனடா)
    ‘டிசம்பர் 29, 2007

  6. அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே,
    உங்கள் பணிசிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

  7. வாழ்த்துகள் அய்யா.

    உங்களுடைய சேவைகளுக்கு தலை வணங்குகிறேன்.

    மிகவும் அருமையான பணியினை செய்து வருகிறீங்கள். தொடர்ந்து எழுதி வாருங்கள். இன்று தான் உங்கள் வலைப்பக்கம் வரும் பாக்கியம் கிடைத்தது.

    உங்கள் கட்டுரையில் கிடைக்கும் தகவல்களை எங்கள் முத்தமிழ் மன்றத்திலும் சொல்ல விரும்புகிறேன், அதன் வழியாக பலரும் பயன் பெறுவார்கள். உங்களிடம் அனுமதி கேட்டு, காத்திருக்கிறேன்.

    அன்புடன்
    பரஞ்சோதி

  8. வணக்கம்.
    வாழ்க வாழ்க உங்கள் நற்பணி!
    உங்கள் படைப்புகள் மிக மிக அருமையானவை!

  9. Dear Sir
    i had gone through your website. It is wonderfull. Long days i am searching for a good science. Now i got it. Thank you for your publication. The language is simple and easy to undertand and focusing on the point. your article about Einstein and his thories are good and easy to understand. Expecting much more form you.

    Regards

    Thadeus

    • It’s a pity you don’t have a donate button! I’d most certainly donate to this fantastic blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to new updates and will talk about this site with my Facebook group. Chat soon!

  10. Dear sir, i just wonder of it and
    about u too…
    hats off u sir… plz be continue ur dreams..
    “”tamizhan saathikka piranthavan””…

  11. Dear sir,

    இணையத்தில் பயணிக்கும் அனைவருக்கும் உங்களின் அகப்பக்கம் பயன் மிகுந்த ஒன்று.. உங்களின் இந்தப் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் …!!!!

    இருப்பதை வைத்து தேடு… இல்லாததும் தானாக வந்துசேரும்.- என் மொழிகள் :-)

    அன்புடன்,
    மேகா @ மேனகா
    Malaysia

  12. Dear Sir

    I have visited your website and read your articles. very excellent.

    I would like to ask one questions. Is it astrology is true or not? If astrology is false why god. temple? Whether is realted astrology and science.

    I am expecting your answers and research answers.

    Thanks and Regardas
    ARR.Sudharshanan B.sc., MCA., PGDBMI.,

  13. Dear Sudharshanan,

    Astrology is NOT science. It has two components. Locations of Sun & Solar Planets which are mathematical calculations. The second part is statistical predictions. Sometimes the forecast may be false & sometimes true.

    God is the Supreme Creator of the Universe & is no way connected with the Astrology. God fearing & temple worship give one humbleness & mental peace.

    Whether one believes in Astrology or not, one should have faith in God & the humanity.

    Thanks for the compliment.

    Regards,
    Jayabarathan

  14. அன்புள்ள தம்பி,
    உனது படைப்புகளையும் உன்னைக் குறித்து வலைமனையில் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. உனது விஞ்ஞான புத்தகத்தை தம்பி குண வீட்டில் பார்த்தேன். நீ தசரதா, அஜந்தி, அஜந்தி மாப்பிள்ளை, சுனந்தி, சுனந்தி மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் அனைவரும் எல்லா நலமும், எல்லா வளமும் பெருகி, நோயற்ற நீண்ட ஆயூளுடன் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட தியானிக்கிறேன்.
    இப்படிக்கு, அன்பு மறவாத அக்கா,
    சரோசஜினி தங்கமணி,
    திருமங்கலம்

  15. அன்புள்ள மாமா,
    தங்களது படைப்புகள் அனைத்தும் அருமை. நீங்கள் இன்னும் அநேக படைப்புகள் படைத்து தமிழ் மற்றும் விஞ்ஞான உலகம் போற்றவும் அன்பின் வாழ்த்துக்கள்.
    அன்பு மருமகன்,
    இரா. யோவான் காந்தி,
    சென்னை

  16. தங்களுடைய அற்புதமான பணிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள். தங்களால் அறிவியல்தமிழ் அடைந்த பெருமையை என்னை போன்ற வாசகர்கள் நிச்சயம் வாழையடி வாழையாய் நிலைநாட்டுவார்கள்

    • Me and my wife quite significantly loved that write-up, we are standing down right now to a cup of tea and talking with the laptop computer beside us. Just most inquiries: When did you get into blogging? How much is internet hosting per few months? How much are you reeling in per month or two? How many guests do you typically get? Have you noticed any big triumph tales with people blogging? Valued, we’ll be examining again but you can e-mail us aswell.

  17. அன்புள்ள ஐயா,

    மிகவும் அருமையான விஷயங்களை,
    அழகு தமிழில் ,
    எளிமையான நடையில்
    பதிப்பதற்க்கு
    எங்களுடைய நன்றி.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  18. அன்புள்ள குந்தவை அவர்களுக்கு,

    வணக்கம்.

    பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி. நீங்கள் எங்கிருந்து எழுதுகிறீர்கள் ?
    உங்கள் வலைத்தளத்தைப் பார்த்து மகிழ்ந்தேன்.

    அன்புடன்
    சி. ஜெயபாரதன்

  19. வணக்கம்.

    மிக்க நன்றி ஐயா.
    நான் தற்போது குவைத்தில் இருக்கின்றேன்.

  20. தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிகவுழன்று – பிறர் வாடப் பலசெயல்கள்செய்து – நரை கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ
    இந்த பாடல் நீங்கள் பாடியது போல் உணர்கிறேன்.

  21. அன்புமிக்க வேளராசி,

    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை
    செய்தல் வேண்டும் !

    பாரதியாரின் இந்த இரண்டு கட்டளைகளை
    நிறைவேற்ற முயல்கிறேன்.

    உங்கள் தமிழ்வலையில் உலாவி மகிழ்ந்தேன்.

    அன்புடன்
    சி. ஜெயபாரதன்

  22. அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே,
    உங்கள் பணிசிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

    குழந்தைகளுக்கான அறிவியல் பாடம் மற்றும் என்னை போன்றவர்களுக்கான அடிப்படை அறிவியல் பாடம். உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

  23. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

    1969 இல் நிலவில் தடம் வைத்த மனிதன் 2020 இல் செவ்வாய்க் கோளில் கால்வைக்கப் போகிறான்.

    ஆத்திச்சூடி படிக்கும் சிறுவர் இனி அகிலச்சூடி கற்பார்.

    சி. ஜெயபாரதன்

  24. Dear Sir,
    I just come to know about your web-site and have gone through your Articles.You are the GIFT to our Tamils as you open a wonderful field which is very useful to all who look forward for Scientific knowledgs through Tamil.May God bless you to continue your ambitions and fulfill your aims.
    With Thanks and kind Regards,
    ‘Sarvachitthan’
    *I appreciate your answer regarding Astrology.

  25. Dear Kanthakumar,

    I was thrilled reading your kind compliments & I thank you for reading my write-ups. May I know where you have worked a Project Engineer & do you live ?

    Regards,
    S. Jayabarathan

  26. Dear Kanthakumar,

    I was thrilled reading your kind compliments & I thank you for reading my write-ups. May I know where you have worked as a Project Engineer & do you live ?

    Regards,
    S. Jayabarathan

  27. Respected Sir,
    No words express my happiness. After having so many years experience in atomic world, you are working for tamil. Really great. Keep it up.

    • I applied to be questioning if you may like to be a customer poster on my web site? and in commerce you may embody a hyperlink your submit? Please reply once you get an option and I should deliver you my contact particulars – thanks. In any case, in my vocabulary, there aren’t considerably good supply enjoy that .

  28. அன்புள்ள அய்யா

    “என்னைப்பற்றி” – அழகான அறிமுகம். பிரமிக்க வைக்கிறது. செய்த பணிகளும் செய்யும் பணிகளும்.

    //ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.//

    அருமைத் தந்தையின் வளர்ப்பு முறை – உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்.

    இக்குறள் உங்களுக்காகவே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னால் எழுதப்பட்டிருக்கிறது

    நன்றி – பதிவினில் உள்ள அரிய தகவல்களுக்கு

  29. அன்புள்ள நண்பர் சீனா,

    நான் எதிர்பாராத கவிஞர் ஒருவரின் உயர்ந்த பாராட்டு இது. உங்களுடைய படைப்புகளை அன்புடன் இதழில் சில சமயம் படித்து மகிழ்கிறேன். உங்கள் வலைப் பூங்காவில் அழகர் வருவதை ஓவிய வரிகள் அப்படியே படம் பிடிப்பதைக் கண்டேன்.

    நான்மாடக் கூடலிலே திருமணமாம் !
    நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !
    அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !
    அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !

    பாராட்டுக்கு எனது உளங் கனிந்த நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

    • great data. i possess had my domain for regarding 8 months and it does not show up in google.. all of my backlinks do, well only some as of recently, the rest dont seem to be showing.. i have inquired for a recinlusion and these folks possess not produced it crystal clear no matter if they were banned or not, however my sitemap and all my webpages say which these folks are indexed but even now do not display to up.. its difficult to say what is heading on.

  30. Dear Jay, I usually browse thru your writings. I am always curious about the universe. Some of my curiosities get answered by reading your articles. It is like giving some food to the soul for its nourishment. We are glad to visit you and spend some time. I hope we can get together again and share some aspects of the prevention of disease strategies that we can practice. Health is wealth and wealth cannot buy health. How to nourish health is something I always think about. Keep well and keep in touch. V.P.Veluswamy MD

    • Wonderful beat ! I wish to apprentice whilst you amend your website, how can i subscribe for a weblog site? The account aided me a applicable deal. I have been tiny bit acquainted of this your broadcast provided bright clear concept

  31. ஐயா ஜெயபாரதன் வணக்கம், நான் விமல் ஜெர்மனியில் இருந்து. உங்கள் இந்த பணி மேலும் மேலும் தொடரவேண்டும். உங்களின் இந்த நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள். ஐயா உங்களிடம் ஏதேனும் உங்கள் படைப்புகள் ஆடியோ அல்லது வீடியோ வடிவில் இருந்தால் என்னோடு தொடர்புகொள்ளவும்.
    நன்றி.
    நட்புடன்!
    விமல்

    admin@periyarkural.com

  32. நண்பர் விமல்,

    இதுவரை என் விஞ்ஞானப் படைப்புக்களை யாரும் ஆடியோ, வீடியோ தட்டுகளில் பதிக்க வில்லை. எனது அணுசக்திக் கட்டுரைகள் நூல் வடிவில் (2007) வந்துள்ளன. அடுத்த நூல் வானியல் விஞ்ஞானிகள் இம்மாதம் வெளிவரப் போகிறது.

    யாராவது உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது நிறுவனம் விஞ்ஞானக் கட்டுரைகளை வீடியோ பதிவில் எடுக்க முன்வந்தால் விபரம் எழுதுங்கள்.

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  33. அன்புள்ள ஐயா,

    புரோட்டன் சோதனை பற்றி தகவல் அறியவேண்டி இணையத்தில் தேடியபோது உங்கள் தளத்தை இன்று [11/09/08] கண்டேன். மலைத்துப்போனேன். என்போன்ற ஆங்கில புலமை போதுமானதாக‌ இல்லாத ஆனால் அறிவியல் குறித்து ஆர்வம் கொண்டவர்களுக்கு பேருந்துதலாய் நீங்கள் இருப்பீர்கள்.

    என்னுள் எழும் (அவ்வப்போது) ஐயங்களை உங்களிடம் எழுப்பலாமா? உங்கள் அறிவோடு ஒப்பிட்டால் சிறுபிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம்.

    ஒழிவாய் நேரம் இருப்பின் senkodi.multiply.com கண்டு அறிவுரைகள் தரவும் வேண்டுகிறேன்.

    நன்றியுடன்,

    செங்கொடி.

    • Hello just wanted to give you a quick heads up. The text in your article seem to be running off the screen in Chrome. I’m not sure if this is a formatting issue or something to do with web browser compatibility but I figured I’d post to let you know. The layout look great though! Hope you get the problem solved soon. Thanks

  34. மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு,
    வணக்கம்.
    தங்கள் மின்னஞ்சலுக்கு என் மறுமொழி தங்களுக்குக் கிடைத்திருக்கும்.
    “தந்தையே தன் மகனாகப் பிறக்கிறார்” என்ற ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாக்குக்கு வலிமையானதொரு சான்றை இங்கே கண்டேன்.
    ‘ஒரு மனிதரின் கதை: பி.கே.அண்ணார்’ என்று திண்ணை.காம் – இல் பதிவேறிய கட்டுரை என் தந்தையார் பற்றியது.
    தங்கள் அறிவியல் கட்டுரைகள் தொகுப்பாக எனிஇந்தியன்.காம் வெளியீடாக வந்தால் இங்குள்ள அச்சுவிரும்பிகள் பலருக்குப் பயன்படும்.
    அன்பன்,
    தேவமைந்தன்
    (அ.பசுபதி)

  35. மதிப்புக்குரிய நண்பர் தேவமைந்தன் அவர்களுக்கு,

    வணக்கம்.

    உங்கள் மறுமொழி பார்த்து மகிழ்ச்சியுற்றேன்.

    “ஒரு மனிதரின் கதையை” நான் படிக்கிறேன். இன்று தி்ண்ணைக்கு விஞ்ஞானக் கட்டுரை அனுப்பியதால் பதில் எழுதத் தாமதமாகி விட்டது.

    உங்கள் வலைப் பூங்கா ஒரு பசிபிக் கடல். அதைச் சிறிது சிறிதாகப் படிக்க விரும்புகிறேன்.

    நாம் கடிதத் தொடர்பு கொள்வோம்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  36. அன்புள்ள நண்பர் செங்கொடி,

    விஞ்ஞானத்தில் உங்களுக்கு ஐயம் எழுமாயின் வினாக்களை எழுதி அனுப்புங்கள்.

    பொதுவாக அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், சூடேறும் பூகோளம், பொது விஞ்ஞானம் ஆகியவற்றில் என்னால் ஓரளவு பதில் கூற முடியும்.

    நான் அறிந்தது கடுகளவு ! அறிய விரும்புவது கால்பந்து அளவு !
    அறியாதது கடல் அளவு !

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  37. பிரமித்தேன் உங்களின் வலைத்தளத்தை பார்த்து. உங்கள் தந்தையாரை குறிப்பிற்றீயிருந்தீர்கள், வாழ்க்கையே ஒருமுறைதான் அதில் தனது கடைமையை சரியாக செய்தவர் வரிசையில் உங்கள் தந்தையுமொருவர். அது அவருக்கு மனதிருப்தி அளிக்கும். அன்றைய சுழ்நிலையில் வாய்ப்புகள் இன்றையை விட மிக அதிகம். காரணம் 10/100 மட்டும் பொறியியலை படிக்கவைத்தனர். அதே சமயத்தில் உங்களுடனிருந்த நண்பர்களைப் பற்றி குறிப்பிடவில்லையே, ஏன்?

    நல்ல நிலையில் இருக்கும் அனைவரும் (நீங்கள்) இன்றைய இந்தியாவின் துருப்பிடித்துப் போன மூளைகளாக விளங்கும் வேலையில்லாதவர்களுக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கும் (இந்திய அணுசக்தியில் இருந்த நீங்கள்) என்ன செய்யப்போகிறா(றீ)ர்கள்.

    வாய்ப்புக்காக ஏங்கிக் கிடக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த வாய்ப்பை எப்படி உருவாக்குவது என்று வலைதளத்தில் இணைக்க வேண்டுகிறேன்.

    இன்றைய சூழ்நிலையில் அவனவன் உரிமையை கேட்கவே ஒரு தனிப் போராட்டமே செய்யவேண்டியுள்ளது. இந்நிலையில் கடவுள் மதம்-னு பேசினா யாருக்கு லாபம். தயவு பண்ணி என்னைப் போன்ற இளைஞர்களை வழிநடத்த வாங்க. கூடவே உங்கள் தமிழ்ப் பணியையும் பண்ணுங்க.

    “”மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது”

    வழிநடத்துவதும் ஒரு மகத்தானப்பணி தான். வழிகாட்டுவதும் மகத்தானப்பணி தான்.

    நன்றி.
    தினகரன்,
    திருசெங்கோடு

  38. sir,
    உங்கள் அகன்ற ஆழமான அறிவியல் ஈடுபாடும் தமிழ் இலக்கிய ஆர்வமும், சேவையும் பிரமிக்க வைக்கின்றன. உங்களால் தமிழுலகம் பெருமை கொள்கிறது. பக்கத்து ஊர்க்காரனாக சிறிது அதிகமாக அந்தப் பெருமையில் பங்கு கொள்கிறேன்!!.

    உங்கள் ஆக்கங்கள் அதுவும் CERN பற்றிய உங்கள் கடைசிப் பதிவு போன்றவைகள் நம் தமிழ் விக்கிபீடியாவில் இடம் பெற ஆவல். நேற்று தற்செயலாக விக்கிபீடியாவில் ஒவ்வொரு மொழியிலும் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பார்த்தேன். தமிழில் இன்னும் நிறைய வரவேண்டுமேவென நினைத்தேன். இன்று உங்கள் பதிவைப் பார்த்த போது அதை உங்களிடம் ஒரு வேண்டுகோளாகவே வைக்கின்றேன்.

    நன்றி.

    • So the next question is – how do you generate other leads? Try to establish relationships with close spheres of influence. As a Vancouver Web Design, we have several “partners” such as SEO firms and IT firms, which do not provide the same service as we do, and often refer their clients to us. After a period of time, we have built mutual trust with these partners, and they have become excellent sources of referrals.

  39. Dear sir..,
    i am fond of Tamil scientific books. but I felt as a ugly one yes.., now only I come to know about u and this site. may be it will be good start for me

  40. Dear sir..,
    i am the fond of tamil scientific book. but i felt as a ugly yes.., now only i come to know about u and this site. may be it wil be good start to me.(plz) keep on reading. these ur articles is the worth in our language.

    • The new Zune browser is surprisingly good, but not as good as the iPod’s. It works well, but isn’t as fast as Safari, and has a clunkier interface. If you occasionally plan on using the web browser that’s not an issue, but if you’re planning to browse the web alot from your PMP then the iPod’s larger screen and better browser may be important.

  41. அன்புள்ள நண்பர் தருமி,

    உங்களுடைய உயர்ந்த பாராட்டுகள் என்னை உன்னதப் பணிகள் செய்ய இன்னும் ஊக்குகின்றன. எல்லாம் வல்ல இறைவன் மென்மேலும் பணி புரிய எனக்கு நீண்ட ஆயுள் அளிக்க வேண்டுகிறேன்.

    நட்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  42. உங்களது முயற்சிகளுக்கு நன்றிகள். உங்களை தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். தற்போது New Brunswick, Canada-வில் வசிக்கின்றேன்.
    balaji.paari at gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ள முடிந்தால் மகிழ்வேன்.
    அன்புடன்
    பாலாஜி-பாரி

  43. அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம்!
    (Sorry for sending thru’ this, pl mail us to editor@adhikaalai.com)
    தங்களின் வலைப்பூ கண்டேன், அற்புதமான பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். நீங்கள் விரும்பினால் தொடர்ந்து அதிகாலை இணையதளத்திற்கு எழுதலாமே! காரணம் சமீபத்தில் தங்களின் கருத்தை காந்திஜி பற்றிய கட்டுரைக்கு தெளிவாகப் பதிவு செய்திருந்தீர்கள். நான் அதிகாலை இணையதளத்தின் ஆசிரியர்களில் ஒருவனாதலால் அதனைப் பார்க்க நேர்ந்தது. சரி தோழரே! தொடர்ந்து தங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். இன்னொரு முக்கியமான விசயம், தங்களின் வலைத்தளம் சிறப்பாக உள்ளதால் தயவு செய்து அதிகாலையின் இடது பக்கத்தில் உள்ள “தகவல் களஞ்சியம்” சுட்டியின் வாயிலாக தங்களின் வலைப்பூவைப் பதிவுசெய்துகொள்ளுங்கள். அதிகாலை சிறந்த வலைத்தளங்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது. கூடவே அதிகாலைக்கான இணைப்பை தங்களின் வலைப் பூவில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி. இணைப்பிற்கான சுட்டி இதோ கீழே கொடுத்துள்ளேன். மிக்க நன்றி நண்பரே! தங்களின் படைப்புகளை எதிர்பார்க்கிறேன். நன்றி!

    Copy the below code Under HTML/java script in Site/blogs : Image Link

    For RSS feed

    http://www.adhikaalai.com/index.php?/component/option,com_rss/feed,RSS2.0

  44. அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம்!

    (Sorry for sending thru’ this, pl mail us to editor@adhikaalai.com)

    தங்களின் வலைப்பூ கண்டேன், அற்புதமான பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். நீங்கள் விரும்பினால் தொடர்ந்து அதிகாலை இணையதளத்திற்கு எழுதலாமே! காரணம் சமீபத்தில் தங்களின் கருத்தை காந்திஜி பற்றிய கட்டுரைக்கு தெளிவாகப் பதிவு செய்திருந்தீர்கள். நான் அதிகாலை இணையதளத்தின் ஆசிரியர்களில் ஒருவனாதலால் அதனைப் பார்க்க நேர்ந்தது.

    சரி தோழரே! தொடர்ந்து தங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். இன்னொரு முக்கியமான விசயம், தங்களின் வலைத்தளம் சிறப்பாக உள்ளதால் தயவு செய்து அதிகாலையின் இடது பக்கத்தில் உள்ள “தகவல் களஞ்சியம்” சுட்டியின் வாயிலாக தங்களின் வலைப்பூவைப் பதிவுசெய்துகொள்ளுங்கள். அதிகாலை சிறந்த வலைத்தளங்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது. கூடவே அதிகாலைக்கான இணைப்பை தங்களின் வலைப் பூவில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி. இணைப்பிற்கான சுட்டி இதோ கீழே கொடுத்துள்ளேன். மிக்க நன்றி நண்பரே! தங்களின் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி!

  45. ஐயா….

    தங்களின் ஈடுபாடு….என்னை மிகைக்க வைக்கிறது… அற்புதமான அரிதான தகவல்கள் ஓரிடத்திலே.

    தங்களிடம் ஏதேனும் தகவல்கள்….இருந்தால் பிரசுரிக்கவும்…

    நம் நால் வகை வேதங்களும், இதிகாசங்களும் வெறும் வாய் பேச்சா? அல்லது உண்மை சம்பவங்களா?

    கற்பனை என்றால் மேற்கொண்டு கேட்க ஒன்றுமில்லை…. ஆனால்….

    அப்படி உண்மைகள் தான் என்றால்…. அந்த அறிதான திறமைகள் எங்கு ஒளிந்து கொண்டன…..

    கேள்விக்கும் நியூக்ளியர் சைன்ஸுக்கும் சம்மந்தமில்லை என்றபோதிலும்….. இந்த கேள்வி உங்களுக்கும் தோண்றியிருக்கவேண்டும் என்றெண்ணியே கேட்கிறேன்…..

    நன்றி…

  46. dear sri Jayabarathan
    I have been reading your contributions over two decades; The web world has certainly enabled thousands to benefit from your efforts; I am sure there will be very many youngsters who will be inspired to take up science and technology thanks to reading your articles.
    If only our friend visweswaran were around, how proud he will be of your work in this area, leave alone CANDUS
    warm regards
    ars

    • I have been browsing online more than 3 hours nowadays, but I never found any interesting article like yours. It is lovely price enough for me. In my opinion, if all website owners and bloggers made just right content material as you probably did, the web will likely be a lot more useful than ever before.

  47. Dear Sundarajan,

    I was struck with wonder to see your kind letter after a long time of association. Your name is familiar but I forgot your face. Were you there in those CIR days with Visweswaran when we were working in shifts ?

    Would you mind sending your photo to me, if it is possibe ? Where are you now ? Please tell me your further career after CIRUS work.

    Visweswaran was really a great friend we all miss now. Anything was known about his disappearance ?

    Regards,
    S. Jayabarathan

  48. மதிப்பிற்குறிய அய்யா,
    இன்று தங்களின் வலைத்தளத்தைக் காணும் பேறு பெற்றேன். காரணம், மிகத் தரமான ,அரசியல் கலப்பின்றி அறிவியலையும் ,பிற செய்திகளையும் தெரிந்து கொள்ள ஒரு தளமென்பதேயாம்.தங்கள் வலைதளம் இன்னும் பல அரிய பொக்கிஷங்களைத் தர வேண்டும்.

    அன்புடன்,
    வெ.சுப்ரமணியன்.

  49. அன்புமிக்க நண்பர் வெ. சுப்ரமணியன்,

    எனது சிறிய படைப்புக்களைப் படித்தற்கும், படித்து உங்கள் இனிய பாராட்டுகளை அனுப்பியதற்கும் எனது உளங்கனிந்த நன்றி.

    நட்புடன்,
    சி. ஜெயபாரதன், கனடா

  50. Dear Mr Jayabarathan,

    I’m Kasturi Thinagaran from Malaysia.I like to read writer Ramanichandran story books, but here very hard to get Tamil books. Could you can help me to search webside for download story…Sorry for the trouble. Thanks

  51. Excellent work. Gives a lot of useful and inspiring data for those who believe in awakening the Hindu society.

  52. மதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களுக்கு,

    இன்றுதான் எதேச்சையாக தங்களின் வலைப்பூவில் தடுமாறி விழுந்தேன் (I just tumbled in your blog) மலைத்துப்போனேன், அவமானமாகவும் உணர்ந்தேன் இத்தனை நாட்களாக உங்களைப்பற்றி தெரியாத பேதமையினால். “சுஜாதா” வின் மறைவுக்கு பின்னர் தமிழில் அறிவியல் கருத்துக்களை,கட்டுரைகளை எழுதி
    இந்த மூட தமிழர்களை (எங்களைபோன்ற ) விளங்க வைக்க ஒருவரும் இல்லையோ என ஆதங்கப்பட்டதுண்டு. நம் முன்னோர்களின் புண்ணியத்தால் அதற்க்கு ஒரு குறைவும் இல்லை என்பதை அறிந்து ஆனந்தமடைகிறேன்.தாங்கள் நிறைய ஆயுளுடன் நிறைய எழுதி குவிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். History of the Time – Stephen King அவர்களின் எழுத்துக்களை தமிழில் தர வேண்டுகிறேன்.

    தங்களின் தமிழ் சேவைக்கு தலைவணங்குகிறேன்.

    பிரியமுடன்,
    கக்கு- மாணிக்கம் .

  53. அன்புமிக்க நண்பர் மாணிக்கம்.

    உங்கள் அன்புப் பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்.

    ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிப் பொதுவாக இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். இணைப்புகளைக் கீழே காணலாம்.

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html

    https://jayabarathan.wordpress.com/2007/12/07/black-holes/

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712061&format=html

    எனது படைப்புகள் தொடர்ந்து திண்ணையிலும் (www.thinnai.com) வருகின்றன.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன், கனடா

  54. மதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களுக்கு, தங்களுடைய அற்புதமான பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். உங்களுடைய சேவைகளுக்கு தலை வணங்குகிறேன். மிகவும் அருமையான பணியினை செய்து வருகிறீங்கள். Can you please visit the website of the Indian Institute of Scientific Heritage? Dr. Gopalakrishnan, senior scientist at CSIR Thiruvananthapuram is the director of IISH. Please post your comments about their work. I feel and hope that you will appreciate their analysis of many scientific discoveries. Useful data from their publications can be translated for the benefit of Tamil Hindu readers.

    • webpage marketing and promotion is undoubtedly almost all regarding the quanity of various webpages and posts connecting to your goal. without the advantage of those very same one-way links you are useless in the water. I realised that shortly immediately after getting started with which is without having a doubt in my viewpoint the very best semi-automatic web web page website link developing program

    • அன்புள்ள அய்யா,
      வணக்கம். தஙகளின் படைப்புகள் மற்றும் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளன. அறிவியல் கருத்துகள் தமிழ் மொழியில் தருவதற்கு கலைக்கதிர் போன்ற ஒரு சில இதழ்களே உள்ளன.
      அறிவியல் உணர்வு என்பது நம் சமுகத்தில் குறைவாக உள்ளதே இதற்கு காரணம் என நான் கருதுகிறேன். though there are so many engineering colleges in India the scientific temper among the students are found to be very less. They are even not having the reasoning ability for little physical happenings. While the teachers are also from the same origin the fresh brains are filled with routines only. Astro Physics and related subjects are having vast potential for the students. But even in chennai very few of the college/school students aware of the planetarium and ever visited. I pray for your good health so that several other articles in your website.

  55. நண்பர் நேசராஜ் செல்வம்,

    தமிழ்நாட்டு வாலிபர் சினிமாக் கலைஞர்களை வழிபாடு செய்து வருகிறார். அரசியல் தலைவர், அறிஞர் பலருக்கு விஞ்ஞானத் துறையில் தற்போது ஈடுபாடு கிடையாது.

    பிரிட்டீஷ் இந்தியாவில் சி.வி. இராமன் நோபெல் பரிசு வழங்கப் பட்டார். கணித மேதை இராமானுஜன் இங்கிலாந்தில் கணித ஞானத்தைப் பரப்பினார்.

    45 ஆண்டுகளாகத் தமிழகத்தை அரசாண்டு வரும் பகுத்தறிவுக் கட்சியார் எத்தனை விஞ்ஞானிகளைப் படைத்திருக்கிறார் ?

    சி. ஜெயபாரதன்

  56. அன்புள்ள ஜெயபாரதன் அவர்களுக்கு,
    வணக்கமும்,வாழ்த்துகளும்!
    ஏற்கனவே (ஜூலை 15,2008ல்) தொடர்புகொண்டிருக்கிறேன்.
    இப்போது, தாங்கள் ,நேசராஜ் செல்வத்திற்கு எழுதிய பதில் அஞ்சலில்,
    “ 45 ஆண்டுகளாகத் தமிழகத்தை அரசாண்டுவரும் பகுத்தறிவுக் கட்சியார் எத்தனை விஞ்ஞானிகளைப் படைத்திருக்கிறார்கள் ” எனக்கேட்டுள்ளீர்கள்.
    அவர்கள், ‘கோவில்களில் தெய்வம் இல்லை, அது அயோக்கியர்களின் உறைவிடம்’ என்று “பராசக்தி வசனம்’ பேசிவிட்டு, இன்று நாடெங்கும் அரசியல் அயோக்கியர்களை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். தெய்வத்தின் முன்னால் மண்டியிடுவது அவமானம் என்றுவிட்டு, பிழைப்புக்காகவும், பதவிகளுக்காகவும்,தனிமனிதர்களின்- அதிகாரவர்க்கத்தினரின் ‘கால்களில் விழும்’ கலாச்சரத்தினை வளர்க்க உதவியிருக்கிறார்கள்!
    சினிமா நடிகர்களையும், ‘அறிவின் வாடையற்றவர்களையும்’ மக்கள் மனங்களில் உதாரணபுருஷர்களாக்கும் வித்தையினைப் பரப்பியிருக்கிறார்கள்.இவைபோதாதா எதிர்காலத் தமிழகமும், ஏன் இந்தியாவும் சாதனை படைக்க ?

    “சர்வசித்தன்”

  57. மதிப்பிர்குரிய ஐயா!

    தாங்களக்கு என்னுடைய தலை சாய்த்த வணக்கங்கள்.

    தாங்களை போல பெரியவர்களின் தமிழ் சேவைகளை காண்பதில் எனக்கு மிகவும் பூரிப்பு ஆகிறது,ஒரு அளவில்லா புத்துணர்ச்சி கூட.

    எனக்கு உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் இருக்கிறது.

    “தங்களை போல பெரியவர்கள், தங்களால் முடிந்த நேரத்தில், நம் தமிழ் நாட்டில் உள்ள இளைய தலைமுறை, பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களக்கு அருள் அளித்து, அவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்தி, தங்களுடைய எண்ணங்களை ஒரு பிரதிபலிப்பாக விட்டு சொல்லவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

    இப்படிக்கு
    கோ.தேவராஜன்
    அரக்கோணம், தமிழ்நாடு

  58. நண்பர் தேவராஜன்,

    கடல் போன்ற மாணவ சமூகத்துடன் தொடர்பு கொள்ளவே என் படைப்புகள் முனைகின்றன.

    குறிப்பாக இவற்றை அறிய விரும்பும் வலைத் தளங்களை எழுதுங்கள் அல்லது சில மாணவர் ஈமெயில் முகவரிகளை எழுதுங்கள்.

    பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி.

    அன்புடன்
    ஜெயபாரதன்

  59. அன்புள்ள ஐயா,

    உங்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். என் வலைப் பூவிற்கு வந்து போனமைக்கு மிகவும் நன்றிகள். அற்புதமான கட்டுரைகள். எனக்கு உங்கள் தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

    அன்புடன்,
    மயூரா.

  60. ஐயா, தங்கள் வலைப்பூவை இன்றுதான் பார்த்தேன். மிகவும் அருமை. மிக எளிய நடையில் அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் எழுதி உள்ளீர்கள்.

    தங்களது எழுத்து எங்களுக்கு எல்லாம் வழிகாட்டவேண்டும்.

    • It’s the pity anyone don’t have a offer button! I’d definitely offer to the present outstanding weblog! Perhaps in the meantime i’ll are satisfied with book-marking and introducing your current Rss to be able to our Search engines consideration. My spouse and i anticipate fresh changes and definately will talk about this website together with my own Zynga collection. Speak soon!

  61. பாராட்டுக்கு நன்றி நண்பரே. உங்கள் வலைப் படைப்புகளையும் படிக்கிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  62. பெருமதிப்பிகுறிய ஐயா,

    வணக்கம்.

    1. தங்களுடைய “என்னைப் பற்றி” என்ற படைப்புத் தங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. தங்களின் மகள் திருமதி.அஜந்தி அவர்களின் ஒரே ஒரு வார்த்தையும், அக்காள் திருமதி. சரோஜினி அவர்களின் அன்பொழுகும் சில வரிகளும், மருமளின் பணிவான வார்த்தைகளும் மேலும் சில விவரங்களைக் கொடுக்கிறது.

    2. கவிஞர் சீனா குறிப்பிட்டிருக்கிறாரே..அதையே மீண்டும் நானும் திரும்பவும் கூற விரும்புகிறேன்.

    ” “என்னைப்பற்றி” – அழகான அறிமுகம். பிரமிக்க வைக்கிறது. செய்த பணிகளும் செய்யும் பணிகளும்.

    //ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.//

    அருமைத் தந்தையின் வளர்ப்பு முறை – உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்.

    இக்குறள் உங்களுக்காகவே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னால் எழுதப்பட்டிருக்கிறது.”

    அவர் மிகவும் சரியாகக் குறிப்பிடுள்ளார். அதற்கு மேலும், ஒரு தந்தை குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும், ஒரு குழந்தை எவ்வாறு உயர வேண்டும் என்ற இரண்டுக்கும் தங்களின் படைப்பு (வாழ்க்கை) ஒரு சிறந்த வழிகாட்டி, முன் உதாரணம்.

    3. திரு.நேசராஞ் அவர்களுக்குத் தாங்கள் அளித்த பதிலில்…

    தமிழ்நாட்டு வாலிபர் சினிமாக் கலைஞர்களை வழிபாடு செய்து வருகிறார். அரசியல் தலைவர், அறிஞர் பலருக்கு விஞ்ஞானத் துறையில் தற்போது ஈடுபாடு கிடையாது.

    பிரிட்டீஷ் இந்தியாவில் சி.வி. இராமன் நோபெல் பரிசு வழங்கப் பட்டார். கணித மேதை இராமானுஜன் இங்கிலாந்தில் கணித ஞானத்தைப் பரப்பினார்.

    45 ஆண்டுகளாகத் தமிழகத்தை அரசாண்டு வரும் பகுத்தறிவுக் கட்சியார் எத்தனை விஞ்ஞானிகளைப் படைத்திருக்கிறார் ?

    ……………..

    நல்ல தைரியமான கேள்வி! இதே மனக் குறைபாடு எனக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. தங்களின் படைப்புக்கள் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை எதிகால இளம் சமுதாயத்தினரிடயே உருவாக்கும் என்றுத் திண்ணமாக நம்புகிறேன்.

    தமிழ் வளர,
    தமிழருக்கு அறிவாற்றல் பெருக,
    தமிழ் சமுதாயம் நல்லரசு அமைத்து
    மனிதனாக வாழத்
    தங்களின் படைப்புக்கள்
    துணைபுரியும்!
    அதற்கு
    இறையும் அருள் புரியும்.

    வணக்கம், வாழ்க வளமுடன்.

    அன்புடன்,
    பெ.தக்‌ஷிணாமூர்த்தி.

  63. my eyes filled with tears. a real freedom fighters son worship this country. when many duplicates are praised daily i really find a dhuruva nakshathram here.

    • I used to be recommended this website by way of my cousin. I’m not positive whether or not this post is written via him as nobody else realize such special approximately my difficulty. You are amazing! Thank you!

  64. தங்களது தளம் சிறப்பான கருத்துகளை கொண்டுள்ளது.

    என்னுடைய தளத்தில் இவ்வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

    நன்றி

    • Somebody necessarily lend a hand to make severely posts I would state. This is the first time I frequented your web page and up to now? I surprised with the research you made to create this actual publish extraordinary. Great job!

    • Somebody necessarily lend a hand to make severely posts I would state. This is the first time I frequented your web page and up to now? I surprised with the research you made to create this actual publish extraordinary. Great job!

  65. Dear sirs.,
    It is amazing to see your contribution to Tamil language.
    I pray to God to offer you more health and prolonged contribution.

    • It is second incident that I am scanning anything about modifying internet websites with the program. It seems that you are an super expert blogger. Your publish is definitely an fantastic example of why I carry on coming again to study your good high quality content which is permanently up to date.

    • I admire someone that takes the pride you may have is actually your projecton of info. So when i truly do sit back you just read material, I appreciate well crafted and organized blogs just like it. I’ve got it bookmarked and will be back. Thanks.

  66. நண்பர் சதீஷ் குமார்,

    உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் எனது உளங்கனிந்த நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  67. Sir I need all the detail of Tamil Sangam. because I try to learn some more of your activities and I join with you. Thank you.

    • I have been browsing online more than 3 hours nowadays, but I never found any interesting article like yours. It is lovely price enough for me. In my opinion, if all website owners and bloggers made just right content material as you probably did, the web will likely be a lot more useful than ever before.

  68. அசந்துதான் போனேன் உங்களின் அறிமுகத்தை படித்தவுடன். எத்தனை பெரிய சாதனையாளர் நீங்கள். தமிழுக்கும் நீங்கள் ஆற்றும் தொண்டு கண்டு சிலிர்த்துவிட்டேன். உங்களை எனது தளத்தில் அறிமுகம் செய்யும் பெருமையை நான் பெற வேண்டுகிறேன்.

    நானும் மதுரையை தாய்மண்ணாக கொண்டவன். சௌராஷ்டிரா கல்லூரியில் இளங்கலையும், காந்திகிராமத்தில் முதுகலையும் பெற்றவன். தமிழின் பால் அளவற்ற பற்று கொண்டவன். அறிவியல் தமிழை இணையம் மூலமாக கொண்டு செல்ல துரும்பளவு முயற்சித்தவன். உங்களின் தளத்தை கண்டவுடன் மீண்டும் அறிவியல் தமிழுக்கு பங்காற்ற ஆவல் கொள்கிறேன்.

  69. மதிப்புக்குரிய நண்பர் மீனாட்சி நாச்சியார்

    என்னை என் வலை மூலம் உங்கள் வலையில் அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்.

    முச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தது மதுரை மாநகரம். இப்போது வலைச் சங்கம் வைத்து விஞ்ஞானம் வளர்ப்போம்.

    http://www.thinnai.com வலையிலும் என் அறிவியல் கட்டுரைகள் வருகின்றன.

    உங்கள் அரிய நட்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி.

    அன்புடன்,
    ஜெயபாரதன்.

  70. Pingback: படித்ததில் பிடித்தது – 2 « மீனாட்சி நாச்சியார்

    • I would like to present on account of you just regarding bailing me because of this unique problems. Due to checking through the the net in addition to meeting techniques which were definitely not successful, My partner and i had been considering my entire life has been performed.

  71. தங்களின் கட்டுரைகளையும் தந்தை பெரியார் குழுமத்தின் வழி காண நேர்ந்தபோது தாங்கள் வயதில் அறிவியல் துறையில் பணியாற்றும் துடிப்புமிக்க இளைஞராக இருப்பீர் என நினைத்தேன். தங்களைப் பற்றியக் குறிப்புகளை வலைதளத்தில் பார்த்தபோது தாங்களும் ஒரு தமிழ்த்தாத்தா என உணர்ந்தேன்.
    என்னைப் போன்ற தமிழ்ப்பேராசிரியர்கள் செய்ய வேண்டியப் பணியினைத் தாங்கள் பணிஓய்விற்குப் பிறகும் ஆற்றிவருவது மிகவும் பாராட்டுதளுக்குறியது. தங்களின் க(ன்னி)ணினித்தமிழ்த் தொண்டு தொடரட்டும்

    • Somebody necessarily lend a hand to make severely posts I would state. This is the first time I frequented your web page and up to now? I surprised with the research you made to create this actual publish extraordinary. Great job!

  72. விஞ்ஞானி ஐயா!

    உங்களுடைய கட்டுரைகளை வாசித்து அதிர்ந்து போனேன் மிகவூம் தரமான முறையில் தமிழில் மிக அழகாக இணையத்தில் உலாவ விடுவதற்கு எனது பாராட்டுக்கள்

    தங்களின் தீவிர வாசகள் ஐங்கரன்

  73. அன்புடையீர்,

    வணக்கம். அறிவியல் தமிழ் வளர்க்கும் தங்கள் பணி போற்றி வணங்கத் தக்கது. தமிழ் உள்ளவரை தங்கள் புகழ் தொடரும்.ஒரு வேண்டுகோள். ஒருங்குறி ஆணையமும் தமிழும் தமிழ் ஒருங்குறியுடன் 26-கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கும் முயற்சி சரியா/தவறா என்பது குறித்த முழுத் தகவல்கள் அடங்கிய கட்டுரையைத் தயவு செய்து தாங்கள் எழுதிட வேண்டுகின்றேன். இது குறித்த பதிலைத் தனிப்பட்ட முறையில் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். பணி ஓய்வு பெற்ற BSNL Uzhiyan- சென்னையிலிருந்து.

    நன்றியுடன்.
    ச.இராமசாமி,18-12-2010

  74. நண்பர் இராமசாமி,

    நீங்கள் கேட்ட தமிழ் ஒருங்குறி கிரந்தத் தகவலை நண்பர்கள் இராம்கி, மணிவண்ணன் ஆகியோர் மிகத் தெளிவாக எழுதி யுள்ளார். மேற்கொண்டு என் கருத்து எதுவும் புதிதாக இல்லை.

    நான் தேவையான நான்கு கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ, ஹ) மட்டும் என் கட்டுரைகளில் பயன்படுத்தி வருகிறேன்.

    பாராட்டுக்கு நன்றி

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

    ++++++++++++++++++

  75. I’d have to permit with you one this subject. Which is not something I typically do! I love reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  76. I’d be inclined to okay with you one this subject. Which is not something I usually do! I enjoy reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  77. This post seems to get a good ammount of visitors. How do you promote it? It offers a nice unique spin on things. I guess having something real or substantial to post about is the most important thing.

  78. This blog appears to get a good ammount of visitors. How do you get traffic to it? It offers a nice individual twist on things. I guess having something authentic or substantial to give info on is the most important factor.

  79. This post appears to recieve a good ammount of visitors. How do you promote it? It offers a nice unique twist on things. I guess having something real or substantial to say is the most important thing.

  80. This domain appears to get a large ammount of visitors. How do you promote it? It offers a nice unique spin on things. I guess having something real or substantial to give info on is the most important factor.

  81. This site appears to recieve a large ammount of visitors. How do you promote it? It offers a nice individual spin on things. I guess having something useful or substantial to give info on is the most important factor.

  82. This domain appears to get a good ammount of visitors. How do you advertise it? It gives a nice unique spin on things. I guess having something real or substantial to post about is the most important factor.

  83. I’d have to give the go-ahead with you one this subject. Which is not something I typically do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  84. This weblog appears to recieve a large ammount of visitors. How do you promote it? It gives a nice unique twist on things. I guess having something real or substantial to talk about is the most important factor.

  85. This site appears to get a large ammount of visitors. How do you promote it? It offers a nice unique spin on things. I guess having something useful or substantial to say is the most important factor.

  86. This site appears to recieve a great deal of visitors. How do you advertise it? It gives a nice individual twist on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.

  87. This site appears to recieve a large ammount of visitors. How do you promote it? It gives a nice individual spin on things. I guess having something real or substantial to give info on is the most important factor.

  88. This weblog seems to recieve a good ammount of visitors. How do you get traffic to it? It offers a nice individual twist on things. I guess having something authentic or substantial to say is the most important thing.

  89. This post seems to get a good ammount of visitors. How do you advertise it? It gives a nice individual spin on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.

  90. This site appears to get a good ammount of visitors. How do you get traffic to it? It gives a nice individual twist on things. I guess having something useful or substantial to say is the most important thing.

  91. This blog seems to get a great deal of visitors. How do you get traffic to it? It offers a nice individual twist on things. I guess having something authentic or substantial to say is the most important thing.

  92. I’d be inclined to okay with you one this subject. Which is not something I typically do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!

  93. This weblog appears to recieve a large ammount of visitors. How do you advertise it? It gives a nice individual spin on things. I guess having something real or substantial to say is the most important factor.

  94. I’d have to set with you on this. Which is not something I typically do! I love reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  95. This post appears to get a large ammount of visitors. How do you get traffic to it? It gives a nice unique spin on things. I guess having something real or substantial to give info on is the most important thing.

  96. This blog appears to recieve a great deal of visitors. How do you get traffic to it? It offers a nice individual spin on things. I guess having something authentic or substantial to talk about is the most important factor.

  97. This site seems to recieve a good ammount of visitors. How do you advertise it? It gives a nice individual twist on things. I guess having something useful or substantial to talk about is the most important thing.

  98. This weblog seems to recieve a good ammount of visitors. How do you promote it? It offers a nice unique spin on things. I guess having something useful or substantial to post about is the most important factor.

  99. I’d be inclined to acknowledge with you here. Which is not something I usually do! I really like reading a post that will make people think. Also, thanks for allowing me to speak my mind!

  100. This post seems to get a great deal of visitors. How do you get traffic to it? It offers a nice individual spin on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.

  101. This domain seems to get a large ammount of visitors. How do you get traffic to it? It gives a nice individual twist on things. I guess having something real or substantial to talk about is the most important factor.

  102. This post seems to get a large ammount of visitors. How do you advertise it? It gives a nice individual twist on things. I guess having something useful or substantial to say is the most important factor.

  103. I admit, I have not been on this webpage in a long time… however it was another joy to see It is such an important topic and ignored by so many, even professionals. I thank you to help making people more aware of possible issues.Great stuff as usual.

  104. An fascinating discussion is value comment. I think that you must write more on this matter, it won’t be a taboo subject but typically persons are not sufficient to speak on such topics. To the next. Cheers

  105. Well written piece of writing, and i currently understood that some groups are more inclined than others (since all people are unique) would share the same idea. I hope you bare this blog operating well.

  106. I simply want to tell you that I’m beginner to blogging and site-building and certainly savored you’re web site. Very likely I’m want to bookmark your blog . You really have great stories. Thanks a bunch for revealing your website page.

  107. Hey Yawl I read the information you published here and I wanted to point out you need to continue to add more. It’s really interesting to us readers and I will probably be back. I will write about with my online buddies. Keep publishing great stuff!

  108. Vajbayee Govt. gave several false promises. The most important promise was, nuclear wastes will be taken away from Koodankulam to Russia. I can pullout the papers and show you. What do you think about the nuclear wastes disposal from Koodankulam Nuclear plants?

  109. Dear Nellai Tamil Selvan,

    As Russia has to supply the fuel to the Reactor, they want to reprocess the spent fuel & get the valuable Plutonium. It is also safe not to store the spent fuel at India.

    Regards,
    Jayabarathan

    +++++++++++

  110. Incredible! Your article has a bunch readers. How did you get so many bloggers to view your post I’m envious! I’m still getting to know all about posting articles on the web. I’m going to look around on your site to get a better idea how to attract more people. Thank you!

  111. A Nuclear scientist having a flair for writing. I am a fan of Kahlil Gibran and his poems. I always feel him close to my heart. Your tamil translation of few of his poems made him still closer.
    I Have a question. How far is India in Scientific advancement when compared with rest of the world?
    Still a long way to go or we are ahead in some accomplishments?

  112. Dear Ramesh,

    ////How far is India in Scientific advancement when compared with rest of the world? Still a long way to go or we are ahead in some accomplishments?////

    In Nuclear Power, Space Travel & Computer Technology India has been an advanced country like Japan, and China in Asia.

    In Nuclear Power India is well advanced like USA & European countries.

    I am writing in Thinnai ( http://www.thinnai.com ) also about Kahlil Gibran.

    Thanks for the compliments.

    With Kind Regards
    S. Jayabarathan

  113. “கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செல்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.”

    “மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் அடயவனாக இருப்பவனிடம் அறக்கடவுள் சென்றடையச் சமயத்தை எதிர்பார்த்திருக்கும்.
    திருவள்ளுவர் – ”

    மாண்புமிகு தங்களுக்கு,

    தங்களின் வலைபூ பார்த்து மௌனித்தேன். உங்கள் சாதனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம்,துணிவு..இப்படி வள்ளுவர் சொன்ன அனைத்து தலைப்பிலும் வாழ்ந்து நிலை பெற்று இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம். தற்போது அறக்கடவுள் உம்மோடு தங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. உமது சேவை, வளரும் சமுதாயத்திற்கு மிகவும் தேவை. ஒரு நல்ல தமிழர், கனடாவில் இருந்தாலும் தமிழை காத்து வருகிறீர்கள். பெருமையாக இருக்கிறது.ஒரு நியதி தெரிகிறது.உங்கள் எழுத்தோடு வாழும் எத்தனையோ ஜீவனில் ஒன்றாய் நானும் இருப்பதில் மனது பூக்கிறது. எங்கு இருந்தாலும் இந்தியன் இந்தியன் தான் என்றும் தமிழர் தமிழர் தான் என்றும் வாழ்ந்து காட்டுகிறீர்கள்….ஒரு முன்னோடியாக.!

    பிரமிப்பு மாறாமல்…

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    • மதிப்புக்குரிய கவிதாமணி ஜெயஸ்ரீ ஷங்கர்,

      உங்கள் மதிப்புரை தமிழ்ப்பணி புரியும் எனக்கு உந்து சக்தியாய் மேலும் சிறப்புடன் படைத்திட ஊக்கம் அளிக்கிறது.

      வள்ளுவர் வலியுறுத்தும் பணிவு (அடக்கம்) படிப்படியாய்ப் பயின்று வரும் படைப்பாளியின் முதுகெலும்பு. மனிதன் முன்னேறுவதற்குப் பணிவு ஓர் ஏணிப்படி.

      பாராட்டுக்கும், மதிப்புரைக்கும் எனது உளங்கனிந்த நன்றி.

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்.

  114. எந்த ஒரு மொழியில் அறிவியல் இல்லையோ அந்த மொழிபேசும் மக்கள் மூடராகத்தான் வாழவேண்டும். ‘தமிழ் மொழிபேசும் மக்களை’ அறிவாளியாக்க தங்களைப்போன்றோர் எளிமையாக அறிவியலை புகட்டுவதே உதவும். அறிவியல் சார்ந்த கேள்வி பதில் பகுதி ஒன்று துவங்கினீர்களானால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்.

  115. மதிப்பிற்குரிய ஐயா,

    அறிவியலறிஞரான தாங்கள் தமிழுக்கு சேவை செய்வது தமிழர்கள் அடைந்த பேறுதான்.

    ”அறிவியலிலும்
    நம் அருந் தமிழை
    புகுத்திடுவோம்!
    இரண்டாயிரத்தில்
    இதுவே இலக்கென
    நிர்ணயத்திடுவோம்!”

    என 2000ம் புத்தாண்டில் சவூதியில் உள்ள ஜுபைல் தமிழ் சங்கத்தில் முழங்கினேன். இன்றைய தகவல் மற்றும் இணைய முன்னேற்றத்தில் அனைத்தும் மெல்ல மெல்ல நனவாகினும் வேகமும் அர்ப்பணிப்பாளர்களும் மிகக் குறைவே. தங்களைப் போன்றோரின் அனுபவம், பங்களிப்பு தமிழுக்கு மேலும் மெருகூட்டும்.

    கூடங்குள அணுமின் நிலையம் குறித்த தங்களின் பார்வையினை தெளிவாக அறிந்துக் கொள்ள விழைகின்றேன். அணுசக்தி பேரவை விதிகளை மீறியதாக ஒரு சாரர் வேதனையும் ஐயமும் கொண்டுள்ளனர். 30கி.மீ வட்டத்துக்குள் சுற்றுலா தளம் ஏதும் இருக்கக் கூடாது என்றும் அதிக பட்சம் 1 இலட்சத்திற்க்கும் குறைவான மக்கள் தொகையே இருக்க வேண்டும் இப்பேரவைக் கூறுவதாகச் செய்தி. மக்களை இடர்பாடுகளிலிருந்து மீட்க (For emergency evacuation) ஏதுவாக இது போன்ற விதிமுறைகள் இருக்க வாய்ப்புள்ளது. கல்பாக்கத்தில் சுனாமி அலைகள் எழுந்த போது அங்கே வசித்த என் உறவினரும் நண்பர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். இவர்களை மீட்க போதிய அளவில் துரித நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. அங்கு வசிக்கும் மக்களிடையே போதுமான விழிப்புணர்வை இந்திய அரசு இன்னமும் புரியவில்லை என்பதே அவர்களின் குமுறல். கதிரியக்க கழிவுகளை முன்னர் இரஷ்யா ஏற்பதாக இருந்தது. அதை எதிர்க்கும் தொனியில் கருத்து தெரிவித்த வாசகருக்கு, தாங்கள் ‘இதுவும் ஒரு வித நன்மையே; கழிவுகளை இங்கு சேமிப்பது பாதுகாப்பானதல்ல’ எனும் தொனியில் கூறியிருந்தீர். ஆனால், தற்போது இரஷ்யா கழிவுகளை ஏற்க மறுப்பதாகவும், காப்பீடு தர மறுப்பதாகவும் என்கின்ற செய்தியினால் உள்ளூர்வாசிகள் அச்சமுறுவதும் இயல்பானதே. இது குறித்த வெள்ளை அறிக்கை ஏதும் தராது பொத்தாம் பொதுவாக ’பாதுகாப்பானது’ என்பதை மட்டும் திரும்ப திரும்பக் கூறுவது எனக் கூறுவது ஏன்? சுனாமி அலைகள் 30 அடிகள் வரை எழ இருக்கும் நிலையில், கடல் மட்டத்திற்கு 25 அடி உயரத்தில் அமைத்தது போதுமானவையா?

    இரஷ்ய பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகள் வேண்டுமானால் அணுசக்தி பேரவை விதிகளை கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் ஜப்பானிலுமா…? விபத்து என்றால் அன்றைய தினம் மட்டும் தான் இழப்பு என்றிராமல் பல தலைமுறைகளை பாதிக்கும் இத் திட்டம் என்பதால் இது தேவைதானா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் நம் சந்ததியினர் கழிவுகளைக் காக்க வேண்டிவருமே! சில நூற்றாண்டுகளிலேயே உலகின் வரைபடம் பல வடிவங்களைத் தாங்குகின்றது. அரசியல் நிலவரம் மாறுகின்றது. இக்கழிவுகளை தேசிய இரகசியமாக இருக்கும் பட்சத்தில், ஆட்சி மாற்றமோ அல்லது வரலாற்றில் எதிர்பாராத திருப்பங்களோ நிகழும் பட்சத்தில் (நாம் கூடங்குள அணுமின் நிலையத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒட்டு மொத்த இந்திய அணுமின் நிலையங்களையும் தான்)அக் கழிவுகள் கையாளும் நிலை என்னவாகும்?! மாற்றுசக்திக்கு (சூரிய ஒளி, இயற்கை எரிபொருள்) வேறு வழியே இல்லையா?! நம் ஒட்டு மொத்த தேவையினில் 4 சதவீதம் கூட உற்பத்தி இல்லாத இந்த அணுமின்சக்திக்கு நாம் பெரும் சவாலை நோக்கத்தான் வேண்டுமா?

    அரசியற்வாதிகளைப் போன்றோ, அதிகாரிகளைப் போன்றோ கண்மூடித்தனமான ஆதரவோ இல்லை எதிர்ப்பு நிலையோ ஏதுமின்றி நிதர்சன உண்மையுடன் தங்களின் பதிலுரை வரும் என எதிர்நோக்குகின்றேன்.

  116. The future of Tamil Nadu rests with the youths possessing Scientific and technical knowledge. To make the future generation more knowledgeable it is necessary to feed such scientific information in their mother tongue-Tamil to enable them to be thorough in their understanding Towards this direction your articles are more valuable. The knowledgeable and experienced persons like you are very few to deliver the knowledge most appropriately in Tamil. I Pray God To Give more and more strength with good health to proceed further in the coming years. I expect the present Chief Minister of Tamil Nadu Madam J.Jayalalitha make use of your services to bring books in Tamil and at cheaper rate so as to reach all sections of the Youths. Thank you very much.

    -S.M.Guptha(smguptha@indiatimes.com)

  117. nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com

    11:44 AM (42 minutes ago)

    to me

    பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

    வணக்கம்

    இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கன தண்ணீர் (Heavy water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன்.

    தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு

    தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

    என்றும் மாறா அன்புடன்

    நந்திதா

  118. பெருமதிப்புக்குரியீர்
    வணக்கம்
    எப்படிப் புகழ்வது? எப்படிப் பாராட்டுவது? தக்க வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகின்றேன்
    பாரதத் தாய் நற்றவம் செய்தவள் தான்
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

  119. பெருமதிப்புக்குரிய ஐயா

    வணக்கம்

    அணு உலையை எதிர்ப்பவர்கள் மாற்று வழி என்ன சொல்லி இருக்கிறார்கள்?, காற்றாலை ஒரு கனவு, நீர் மூலம் மின்சாரம் என்பது கற்பனை. குடிப்பதற்குக் கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம், தெர்மல் பவர் என்பது உலக வெப்ப மயமாக்கலுக்கு உற்ற தோழன், மணல் கொள்ளையினால் ஆறுகள் ஆழமாகி விட்டன, இனிமேல் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மின் மோட்டார் இல்லாமல் விவசாயம் என்பதை எண்ணிப் பார்க்க முடியாது, இருட்டில் தமிழகத்தைத் தள்ளப் பார்க்கும் இவர்கள் வருங்கால சந்ததியினர் பற்றி எண்ணிப் பார்த்ததாகத் தெரிய வில்லை, ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கொடுத்தால் கூட்டத்தைக் கூட்ட முடியும். அந்த இழி நிலைக்கு நாடு சென்று விட்டது,

    நாட்டுப் பற்று தான் என்னைச் சதுரங்கப் பட்டணம் செல்லத் தூண்டியது, தங்களின் ஆணித்தரமான வாதங்களைப் படித்துத் தான் நேரில் சென்று பார்த்து விடலாம் என்று எண்ணினேன், இந்த நிலையில் கூடங்குளம் செல்வது கூடாது என்று நண்பர்கள் தடுத்ததால் சதுரங்கப் பட்டணம் சென்றேன்.

    நந்திதா
    பிப்ரவர் 5, 2012

  120. பற்பல அரிய தகவல்களை அள்ளித்தந்த உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை
    வான்வெளி பற்றிய அரிய தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன்

  121. அன்புக்குரிய நந்திதா,

    இந்த மெய்யான நேரிடை நோக்கு கல்பாக்க விபரத்தைத் திண்ணையிலும், தமிழ்மன்ற இணைப்பிலும் நான் போடலாமா ?

    என் புதல்வியர் அஜந்தா, சுனந்தா இருவரும் அணு உலையில் வேலை செய்தவர்/ செய்பவர்.

    இந்த அரிய கல்பாக்க அனுபவத்தைப் பங்கிட்டதற்கு மிக்க நன்றியம்மா

    உங்கள் அன்புள்ள,
    சி. ஜெயபாரதன்.
    பிப்ரவரி 4, 2012

  122. அன்பு நண்பர் ஜெயசேகர்,

    விண்வெளித் தேடல் பற்றி ஒரு நூலும், பல கட்டுரைகளும் உள்ளன.

    பாராட்டுக்கு நன்றி

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  123. Friday September 5, 2008

    ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்
    தேவமைந்தன்

    அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

    வணக்கம்.

    சி. ஜெயபாரதன் ஐயா அவர்களின் மொழியாக்கமான ‘உன்னத மனிதன்’ என்ற பெர்னார்ட் ஷா அவர்களின் நாடகத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

    ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும் என்னை வியக்க வைக்கின்றன. ‘திண்ணை’யின் இன்னொரு பக்கம், மிக அண்மையில் வெளியாகும் அறிவியல் உண்மைகளைத் தாங்கிவரும் ‘பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள்’ தொடரையும் கிடைத்தற்கரிய படங்களுடன் படைக்கிறார்.

    இத்தகைய அர்ப்பண உணர்வு, இன்றைய தலைமுறைக்கு இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாம்.[தலைமுறை என்பது 33 1/3 ஆண்டுகள். புகழ்மிக்க திரைக்கவிஞர் ஒருவர் தன்வரலாற்றில் இதைப் பத்து ஆண்டுகள் என்று ‘decade’-ஐ நினைத்துக் கொண்டு குறிப்பிடுகிறார்.]

    “இந்தியாவைக் கைப்பற்ற ஆங்கிலேயருக்கு எப்படி எளிதாக முடிந்தது ? அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர்கள் தேசீய மனப்பான்மை கொண்டவர்கள்; ஆனால் நாம் அப்படி அல்லர். நமது உன்னத மனிதர் ஒருவர் இறந்தால், அடுத்தவர் உருவாக நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்கிறோம் ! ஆனால் உன்னத மனிதர் இறந்ததும் அவர்கள் அடுத்தொருவரை வெகு விரைவாக உருவாக்க முடிகிறது ! காரணம் நமக்கு உயர் மனிதர் மிகச் சொற்பம். ஏன் அப்படி ? அவர்கள் தேர்ந்தெடுக்க பரந்த தளத்தைக் கொண்டவர்கள்” என்ற விவேகானந்தரின் மேற்கோள் இன்றைக்கும் நமக்குப் பொருந்துகிறது.

    அன்புடன்,

    தேவமைந்தன்
    (அ.பசுபதி)

    karuppannan.pasupathy@gmail.com

    (அ.பசுபதி)

    karuppannan.pasupathy@gmail.com

  124. வணக்கம்! புது திண்ணையில் செவ்வாய் கிரக கட்டுரையில் தங்களுக்கு அறிமுகம் ஆனேன். இரண்டு நாட்களாக திண்ணை திறக்க முடியவில்லை. தேடுதல் தொடர்ந்ததால் சிமிலர்சைட்டும் கிடைத்தது தாங்களும் கிடைத்தீர்கள். ……………………………………… வார்த்தைகள் ஏதும் என்னிடத்தில் இல்லை. மவுனமே சிறந்தது. மனம் அன்பில் நிறைந்து கண்களில் நீர் நிறைந்தது. ஆன்ம நேயம் அனுபவத்திற்கு இன்று வந்தது இன்னும் தங்களை பல பக்கங்களில் படிக்க வேண்டியுள்ளது. நல்லது! என்னுடைய அறிவியல் அறிவு இதுவரை கற்பனையே! தங்களுடையதோ அனுபவம். எனது குருநாதர் சிதம்பரம் ராமலிங்கம் ஐயா அவர்களின் (வள்ளலார்) ஆறாம் திருமுறை எனக்கு பல அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. உண்மையில் அவர் ஒரு விஞ்ஞானி! வழக்கம் போல அவரையும் ஒரு சாமியார் ஆக்கியது இந்த சமூகம். இவர்க்குமுன் திருமூலர். திருவள்ளுவர். ஒளவை….மற்றும் என் அறிவிற்கு எட்டாத பலர். உண்மையில் இன்று விஞ்ஞானம் தேடுவது மரணமில்லா பெரு வாழ்வைத்தான். தங்களுக்கு நேரம் இருந்தால் “thirumuraioli.blogspot.in” எனது மழலைச் சொற்களையும் சற்று வாசித்துப் பாருங்கள். மேலும் தொடர்புகொள்ள விரும்புகிறேன். நன்றி!!!

  125. The way you are presenting the articles are excellent and simple in words.
    Tamil will keep you Young and Energetic and Pray for your prolonged service to the society.

    Best Regards,
    Raj

  126. Its really great, everything is excellent. I wish you for non-stop service to the Tamil society in Educational World.

  127. Wonderful blog! Do you have any helpful hints for aspiring
    writers? I’m planning to start my own website soon but I’m a little lost on everything.

    Would you advise starting with a free platform like WordPress or go for a paid option?
    There are so many options out there that I’m completely overwhelmed .. Any ideas? Thanks!

  128. அற்புதமான படங்களுடன் கட்டுரை , உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்

  129. Dear Sir,

    ARIVUKKAN monthly science Magazine (Tamil/english) reaches school children since 1998
    wishes to publish ur articles continuously. Hope you will accept our request.
    G.Thangaraj, Dist.Coordinator,National Green Corps(NGC),Chennai East District,
    Dept of Environment,Also Coordinator(Enviro Articles), ( 91 44 98840 23824 )

  130. மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கு,

    ‘அணுவிலிருந்து அகிலம் வரை அறிந்ததென்னவோ சிறு துளிதான்’ எவ்வளவு அற்புதமான , ஆழமான வரிகள்….தங்கள் அற்புதப் பணிக்குத் தலை வணங்குகிறேன்…

    அன்புடன்,
    மா. தங்கம்

  131. மிகவும் அருமையான வலைத்தளம். இப்படி ஒரு தளத்தைத்தான் நான் தேடி கொண்டே இருந்தேன். அருமை ஐயா. மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    Rajamanickam, Qatar.

    • Dear Jay, I reviewed the material about dark energy and dark matter. I am yet to learn more. We are in Florida and will return to Michigan in May. Hope to visit you in the summer of 2017. There are lot of info to share. Keep well . I appreciate your writings.
      V.P Veluswamy and Angammal.

  132. We are reading the epic Bahavath Geetha. It is an advisory to lead a life of good karma. You are like Lord Krishna trying to teach atomic science and knowledge of universe to Tamilians. It is a noble effort. Good Karma will always be appreciated.

  133. அன்புள்ள ஐயா,வணக்கம். நான் ஓய்வூதியர் சங்க நிர்வாகி.சென்னையில் வசித்து வருகிறேன். தங்கள் வலைத்தளத்தை எனது மொபைலில் வைத்துள்ளேன்.தங்கள் பணியைப் பாராட்டி தங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று அடிக்கடி எண்ணுவதுண்டு.ஆனால் தொடர் சங்கப் பணிகள் காரணமாகவும் குடும்பப் பிரச்னைகள் எனது எண்ணம் ஈடேறவில்லை.இனி தங்கள் இணையதளம் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்._

    பா.சுபாஷ் சந்திர போஸ்,சென்னை_63.

    • மிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பர் சுபாஸ் சந்திர போஸ்.

      நீங்கள் விஞ்ஞானியா அல்லது பொறியியல் துறைஞரா ?

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்.

  134. அரிய விஞ்ஞானப் படைப்புகளைத் தமிழர்க்கு நல்கிவரும் ஜெயபாரதன் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அவரது பணிக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அகிலம் உள்ளவரை அவரது புகழ் நிலைக்கும்.
    வியப்புடன்
    அன்புள்ள
    ஜோதிர்லதா கிரிஜா

  135. Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

  136. Pingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

  137. I’m not certain the place you’re getting your information, however good topic. I must spend a while learning more or working out more. Thank you for fantastic information I used to be on the lookout for this information for my mission.

  138. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

  139. Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.