‘நாடகங்கள்’ பகுப்புக்கான தொகுப்பு

ஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)

மார்ச் 28, 2010

ஆயுத மனிதன் (The Man of Destiny) (ஓரங்க நாடகம்) ஆங்கில மூலம் :ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன். என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம். இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார். இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன். எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ? பல மனிதருக்கு [...]

சீதாயணம் (முழு நாடகம்)

மார்ச் 1, 2010

அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது. அன்புடன், ஜெயபாரதன், [...]

ஆயுத மனிதன் (பெர்னாட் ஷாவின் ஓரங்க நாடகம்)

ஜனவரி 21, 2010

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1 ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன்.  என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம்.  இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார்.  இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன்.  எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த [...]

சீதாயணம் (முழு நாடகம்)

அக்டோபர் 30, 2009

அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது. அன்புடன், ஜெயபாரதன், [...]

சாக்ரடிஸின் மரணம்

மே 8, 2009

(கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1 ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970) “ஒரு நேர்மையான மனிதன் சிறு [...]

சீதாயணம் (முழு நாடகம்)

April 19, 2009

சீதாயணம் (முழு நாடகம்) சி. ஜெயபாரதன், கனடா அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் [...]

உன்னத மனிதன்

ஜனவரி 6, 2008

  (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1   மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே ! நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணிடைப் பெண்ணொருத்தி பணியிலே ! மகாகவி பாரதியார். உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி: 1903 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பெர்னாட் ஷா காதல் மன்னன் “தாஞ் சுவான்” ஆய்வுக்கருவை (Don Juan Theme) [...]

சீதாயணம் (முழுநாடகம்)

செப்டம்பர் 3, 2007

அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது. அன்புடன், ஜெயபாரதன், கனடா [...]

சீதாயணம் (முன்னுரை)

ஜூலை 14, 2007

~ சீதாயணம் ~ (ஓரங்க நாடகம்) சி. ஜெயபாரதன், கனடா முகவுரை:   வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 82 other followers