(கட்டுரை: 57) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெருநிலவு இங்கில்லை என்றால் பூமி பரிதிக்கு அப்பால் தங்கி விடும் ! தட்ப, வெப்பம் மாறிவிடும் ! உயிரின மெல்லாம் மங்கி விடும் ! நிலவில்லை யென்றால் கடல் வீக்கம் ஏது ? முடங்கிய கடல் வெள்ளத்தைக் குலுக்கிட அலை ஏற்ற மில்லை ! இறக்க மில்லை ! காற்றின் இறக்கை முறிந்து விடும் ! கடல் நீர் சுற்றியக்கம் தடைப்படும் ! கடல் [...]
April 2009 க்கான தொகுப்பு
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ?
April 30, 2009அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
April 22, 2009(ஏப்ரல் 26, 1986) சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப் பட்டது! திட்ட மின்றி தென்னாலி ராமர் சந்ததி மூடர்கள் அணு உலையைச் சூடாக்கி வெடிப்புச் சோதனை அரங்கேற்றி நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை ! சமாதி யானது மரணித்த மனிதரோடு ! மாய்ந்தனர் [...]
கணித மேதை ராமானுஜன்
April 19, 2009கணித மேதை ராமானுஜன் (1887-1920) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி சுமார் 85 ஆண்டுகளுக்கு [...]
சீதாயணம் (முழு நாடகம்)
April 19, 2009சீதாயணம் (முழு நாடகம்) சி. ஜெயபாரதன், கனடா அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் [...]
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !
April 16, 2009(கட்டுரை -56 பாகம் -3) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்புத் தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.” டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA [...]
மத்திய இத்தாலிய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!
April 9, 2009(2009) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பூமா தேவி குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மக்கள் சடலமாய்ப் புதைந்தார் ! கடற்தட்டு கால் உதைத்தால் படை யெடுக்கும் சுனாமி அலைகள் ! அடித்தட்டு தொடை அசைந்தால் இடித்திடும் அதிர்வுகள் ! நிலம்நடுங்கி நடனமிடும் பூகோளம் ! குடற் தட்டு கூத்தாடி குப்பென எழுந்திடும் எரிமலைகள் ! எங்கெங்கு வாழினும் [...]
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! சூரிய மண்டலத்திலே மிகப் பெரிய தாக்குப் பள்ளம் (Impact Crater) செவ்வாய்க் கோளில் கண்டுபிடிப்பு !
April 3, 2009(கட்டுரை 56 பாகம் -2) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பரிதி மண்டலத்தின் பெரிய தாக்குக் குழி இருப்பது செவ்வாய்க் கோளிலே ! முரண்கோள்கள் மோதிப் பற்பல அரண்குழிகள் ஆக்கி யுள்ளன ! கடல் ஒன்று நிலவிக் காய்ந்து போனது வாயு மண்டலம் வற்றிப் போய் ! துருவத்தில் ஈரம் குளிர்ந்து பனி மண்டலமாய்ப் படிந்தது ! வற்றிய நதிகள் ஒரு காலத்தில் சுற்றிய தடங்கள் ஆங்கே தெரியுது ! முரண் கோளொன்று [...]